நபிகள் நாயகத்திற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்ட பாஜக-வின் செய்தித் தொடர்பாளர்கள் இருவர் மீதும் உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நபிகள் நாயகத்திற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்ட பாஜக-வின் செய்தித் தொடர்பாளர்கள் இருவர் மீதும் உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.